தலைவர்கள்

Bhagwati Panigrahi
தலைவர்கள்வரலாறு

ஒடிசாவின் விடுதலை வீரர் தோழர் பகபதி சரண் பாணிக்ரஹி

தோழர் பகபதி சரண் பாணிக்ரஹி பிறந்த தினம் இன்று. ஒடிசாவின் புகழ் பெற்ற எழுத்தாளரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மற்றும் முதல் செயலாளரும், பகபதி சரண்...

P.ramamurthy Cpim
சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்வரலாறு

தோழர் பி.ஆர். நினைவலைகள்

அச்சு அசலான பொதுவுடமை இயக்கத் தலைவர் - தோழர் பி.ஆர். நினைவலைகள் !"விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் ஆற்றிய பணிக்காக நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். வேறு எந்த கட்சியும்...

Sankaraih Cpim
தலைவர்கள்வரலாறு

தோழர். என். சங்கரய்யா பற்றி 102 தகவல்கள்

மறைந்த தோழர் என். சங்கரய்யா பற்றிய முக்கிய தவகல்கள் பொதுவுடைமை பூந்தோட்டம் தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறு என்பது ஒரு தலைவர், தனிமனிதரின் வரலாறு மட்டுமல்ல, தமிழக கம்யூனிஸ்ட்...

Tamizholi
கற்போம் கம்யூனிசம்சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்

பொதுவுடைமை கவி தமிழ் ஒளி

தமிழ்ஒளி (இயற்பெயர்: விஜயரங்கம், 21 செப்டம்பர் 1924 - 24 மார்ச் 1965) தன் கவிதைகள் மூலம் பொதுவுடைமை சித்தாந்தத்தை தமிழுலகுக்கு தந்த முக்கியமான கவிஞர்களுள் ஒருவர்....

Manik Bandopadhyay
கவிதை, பாடல்தலைவர்கள்புத்தகங்கள்

மாணிக் பந்தோபாத்யாய

"அவர் மார்க்சியத்தில் நம்பிக்கை வைப்பதற்கு முன்பும் அறிவியல்வாதியாக, நாத்திகராகத்தான் இருந்தார். அவரது இந்தக் கொள்கை அவருடைய நாவல்களில் சிறுகதைகளில் தெளிவாக பரந்து காணப்படுகிறது. இந்நாட்டில் மத அமைப்புகளின்...

Palanisamy
தலைவர்கள்வரலாறு

சீராணம்பாளையம் தியாகி பழனிசாமி

இடுவாய் ஊராட்சியில் மிக சிறிய கிராமம் தான் சீராணம்பாளையம். இங்கு உழவு தொழில் மற்றும் நெசவு தொழில் செய்யும் மக்கள் வாழும் கிராமம். இதில் சுமார் இருநூறு...

பாலமோகனன்
செய்திகள்தலைவர்கள்புதுச்சேரி

சி.எச்.பாலமோகனலானின்  முதம் ஆண்டு நினைவேந்தல் நிழ்ச்சி

ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்த்து போராட சி.எச்.பாலமோகனன் போன்ற தலைவர்கள் இன்றைக்கு தேவைபடுகிறார்கள் என்று நினைவேந்தல் நிகழ்வில் புகழாரம். புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் முன்னால் கௌரவத்தலைவர்...

Fb img 1683372652070.jpg
தலைவர்கள்தீண்டாமைவரலாறு

மாவீரன் சாம்பவான் ஓடை சிவராமன்

1950 மே 3... பிற்பகல்... பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் 'நாட்டுச்சாலை' என்ற கிராமத்தில் இருந்த தேநீர் கடையில் அவன் தேநீர் குடித்துக் கொண்டிருந்தான். அப்போது கருங்காலி ஒருவன்...

1 2 3 10
Page 2 of 10