பிளவுவாத பாஜகவை மக்கள் தோற்கடிக்க வேண்டும்
ரேசன் கடையை மூடி வைத்துள்ள என்.ஆர்.காங் கிரஸ்-பாஜக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தோற் கடிக்கப்பட வேண்டும் என்று புதுச்சேரி வாக்காளர் களுக்கு ஆர்.ராஜாங்கம் வேண்டுகோள்...
செய்திகளுக்கான பொதுவான பிரிவு.
ரேசன் கடையை மூடி வைத்துள்ள என்.ஆர்.காங் கிரஸ்-பாஜக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தோற் கடிக்கப்பட வேண்டும் என்று புதுச்சேரி வாக்காளர் களுக்கு ஆர்.ராஜாங்கம் வேண்டுகோள்...
புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேசன்கடைகளை திறந்து அத்தியாவசிய பண்டங்களை வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் திங்களன்று ( பிப்.19) துவங்கி...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம், ஜனவரி 28-30 தேதிகளில் திருவனந்தபுரத்தில் உள்ள இஎம்எஸ் அகாடமியில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை: அயோத்தி கோவில்...
பொது மக்களின் கருத்துரைகளுக்காக, ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தினால் 2023 நவம்பரில் சுற்றுக்கு விடப்பட்டிருக்கும், 2023ஆம் ஆண்டு ஒளிபரப்புச் சேவைகள் (முறைப்படுத்தல்) சட்டமுன் வடிவின் வரைவு,...
''ரேஷன் கடைகளை திறக்கக் கோரி விரைவில் மக்களைத் திரட்டி தலைமைச் செயலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தை நடத்துவோம்'' என்று புதுச்சேரி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்...
ரேசன் கடைகளை திறக்கக் கோரி விரைவில் புதுச்சேரி தலைமை செய லகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்துவோம் என்று மாநில அரசுக்கு ஜி.ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.மாஹே, காரைக்கால்,...
புதிய வகை கொரோனா ஜே .என்1 நோய் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ளது இது குறித்து ஒன்றிய சுகாதார துறை அனைத்து...
புதுச்சேரி மக்களை இருளில் தள்ளிவிடும், மின்துறை தனியார்மயம்- பிரீப்பெய்டு மின் மீட்டர் திட்டத்தை முறியடிக்க 1 லட்சம் குடும்பங்கள் சந்திப்பு- டிசம்பர் 13ல் மாபெரும் பேரணி. அன்புடையீர்,...
புதுச்சேரி மதசார்பற்ற கட்சிகளின் சார்பில் மாண்புமிகு துணை நிலை ஆளுநர், முதலமைச்சர், தலைமைச் செயலாளர், அரசு செயலர், இயக்குனர் சுகாதாரம் மற்றும் குடும்ப ஆகியோரை சந்தித்து மாநிலத்தில்...
புதுச்சேரி ரசாயன ஆலை விபத்தில் குழந்தை தொழிலாளி மரணம் குறித்து ஆலை அதிபர், அரசு அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்திட வேண்டும் என்று...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353