Tag Archives: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

Fca 2023
கவிதை, பாடல்

புரட்சிப் பூக்கும் நிலங்களே

களங்களேமனங்களேபுரட்சிப் பூக்கும் நிலங்களே சினங்களேமுரண்களேசிவப்பைக் காட்டும்திசைகளே சாதி என்னமதம் என்னமனிதம் அழிக்கும்களைகளே செங்குருதி கொடுத்தும் ஏந்துவோம் சமத்துவத்தின் செங்கொடி நினைவிலே வந்தாடிடசந்தோஷத்தில் கொண்டாடிடவாய்த்திடாத வாழ்க்கைதான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் யாரிதை திணித்ததுஎவர்...

Rr Cpim Puducherry
ஊடக அறிக்கை Press releaseசிறப்புக் கட்டுரைகள்நம் புதுவைபிரதேச செயற்குழு

புதுச்சேரி பாஜகவினரால் பறிபோகும் கோயில் நிலங்கள் – ஆர்.ராஜாங்கம்

ஜான் குமார், அவரது மகன் ரிச்சர்ட்ஸ் ஜான் குமார் ஆகிய இருவரும் புதுச்சேரி மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்க ளாக உள்ளனர். இவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினர்...

Delhi Act
அரசியல் தலைமைக்குழுசெய்திகள்புதுச்சேரி

உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்கும் எதேச்சாதிகார அவசரச்சட்டத்தைத் திரும்பப்பெறுக

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செல்லாததாக்கும் அவசரச்சட்டத்தை ஒன்றிய அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி யூனியன் பிரதேச அரசாங்கத்தின்...

Press Release 15.03.2023
ஊடக அறிக்கை Press releaseதீண்டாமைபாண்டிச்சேரிபிரதேச செயற்குழுபோராட்டங்கள்வன்கொடுமை

பழங்குடி இருளர் மக்கள் மீது பொய் வழக்கு – கொடூர தாக்குதல் நடத்தி சிறையில் அடைத்த காவல்துறையினரை கண்டித்து CPIM போராட்டம்.

பத்திரிக்கை செய்தி பழங்குடி இருளர் மக்கள் மீது பொய் வழக்கு – கொடூர தாக்குதல் நடத்தி சிறையில் அடைத்த காட்டேரிக்குப்பம் காவல்துறையினரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...

தாமஸ் ஐசக்
அரசியல் தலைமைக்குழுசிறப்புக் கட்டுரைகள்பாண்டிச்சேரி

கேலிக்கூத்தாகும் ஆளுநர்களின் அபத்தமான, விசித்திரமான செயல்பாடுகள்

ஆளுநர்களின் வரலாறு காணாத மோதல் போக்கு - டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக் இந்தியாவில், 2014 ஆம் ஆண்டு என்பது   மாநில அரசுகளுக்கும், ஆளுநர்களுக்கும் இடையி லான...

Narikuravar
நம் புதுவைபாண்டிச்சேரிபோராட்டங்கள்வன்கொடுமை

நரிக்குறவர் மக்களை தாக்கிய வனத்துறை அதிகாரிகளை கைது செய்க

நரிகுறவர் மக்களை தாக்கிய வனத்துறை அதிகாரிகளை கைது செய்து விசாரணை நடத்தக்கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி புத்தாண்டு தினத்தன்று வில்லியனூரில் உள்ள...

Ews Cpim
அரசியல் தலைமைக்குழுசாதிசெய்திகள்

பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினருக்கான வரையறையை மாற்றுக  : சிபிஎம்

‘பொது’ என வகைப்படுத்தப்பட்டிருக்கும் வகுப்பினரில் இருக்கும் பொருளாதா ரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்த 103ஆவது அரசமைப்புச்சட்டத் திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றத்தின்...

EWS குறித்து பரவலாக எழுந்துள்ள கவலைகளை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும்

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக பரவலாக எழுந்துள்ள கவலை களை ஒன்றிய அரசு பரிசீலனை செய்திட வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  இதுதொடர்பாக...

Fb Img 1668600859639.jpg
சிறப்புக் கட்டுரைகள்தலைவர்கள்வரலாறு

தியாகி லால்தாஸ்

நவம்பர் 16 1993- அயோத்தி ராம ஜென்ம பூமி கோவில் தலைமை பூசாரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஸ்தல போராளியாகவும் கிளை செயலாளராகவும் இருந்த தோழர் பாபா...

1
தீர்மானங்கள்நம் புதுவைபிரதேச செயற்குழுபுதுச்சேரி

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கிடுக!

பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் காலனியாக இருந்த புதுச்சேரி, தொழிலாளி வர்க்க தலைமையிலான மக்கள் போராட்டத்தால் 1954 நவம்பர் 1ஆம் தேதி விடுதலை பெற்று இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. 1962...

1 2 7
Page 1 of 7