தோழர் நல்லகண்ணு
என்றென்றும் சிவந்திருக்கும் ஈகத்தின் சுடர்: தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யாவுக்கு வீரவணக்கமும் கண்ணீர் அஞ்சலியும்! தமிழ்நாட்டின் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், சமரசமற்ற பொதுவுடைமைப் போராளியுமான தோழர்...
என்றென்றும் சிவந்திருக்கும் ஈகத்தின் சுடர்: தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யாவுக்கு வீரவணக்கமும் கண்ணீர் அஞ்சலியும்! தமிழ்நாட்டின் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், சமரசமற்ற பொதுவுடைமைப் போராளியுமான தோழர்...
தியாகி என்.வெங்கடாசலம் பிறந்த நாள் நூற்றாண்டு 25.07.1925-21.09.1977 பொதுவுடைமைப் போராளியும், தியாகியுமான தோழர் என். வெங்கடாசலம், தஞ்சை வளநாட்டுக் கள்ளர் நாடுகளில் ஒன்றான ஏரிமங்கலநாட்டின் ஈசநாட்டுக்கள்ளர் குடும்பத்தைச்...
சோஷலிசக் கனவுகளுடன் தமிழ் மண்ணில் கம்யூனிஸ்ட் மாநாடு! 1951-ல் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. பிரிட்டிஷ் ஆட்சி முடிந்து, சுதந்திர இந்தியா மலர்ந்திருந்தாலும்,...
அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது அப்பட்டமான தாக்குதல் நடத்தும் வகையில் புதனன்று வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளது பாஜக அரசு. இந்த...
அகில இந்திய அளவில் பாஜக விற்கு மாற்று சக்தியை உருவாக்க மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்று ஜி. ராமகிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் ) புதுச்சேரி மாநில குழு பத்திரிகை செய்தி ஆக்கிரமிப்பு அகற்றுவது என்ற பெயரில் அரசு நிர்வாகத்தின் அராஜக செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...
கொல்கத்தா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவரும், மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வருமான தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா (80), வியாழனன்று 06.08.2024 காலமானார். கடந்து வந்த...
களங்களேமனங்களேபுரட்சிப் பூக்கும் நிலங்களே சினங்களேமுரண்களேசிவப்பைக் காட்டும்திசைகளே சாதி என்னமதம் என்னமனிதம் அழிக்கும்களைகளே செங்குருதி கொடுத்தும் ஏந்துவோம் சமத்துவத்தின் செங்கொடி நினைவிலே வந்தாடிடசந்தோஷத்தில் கொண்டாடிடவாய்த்திடாத வாழ்க்கைதான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் யாரிதை திணித்ததுஎவர்...
ஜான் குமார், அவரது மகன் ரிச்சர்ட்ஸ் ஜான் குமார் ஆகிய இருவரும் புதுச்சேரி மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்க ளாக உள்ளனர். இவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினர்...
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செல்லாததாக்கும் அவசரச்சட்டத்தை ஒன்றிய அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி யூனியன் பிரதேச அரசாங்கத்தின்...
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353